0

தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” – வேலணை மக்கள் ஒன்றியம் நிதிப்பங்களிப்பு

நாளை (27/10/2017) வேலணை மத்திய கல்லூரியில், தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” நடைபெறவுள்ளது. இவ்வமர்வு சிறப்புற நடைபெறுவதற்காக வேலணை மக்கள் ஒன்றியத்தினால் ரூபா 20,000.00 நிதியுதவி...

வேலணை மக்கள் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டு ஆசிரியராக கடமையாற்றிவந்த திருமதி.அருந்தவராசா ஜெசிந்தா காலமாகிவிட்டார்

வேலணை மக்கள் ஒன்றியத்தினால், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, யா/வேலணை செட்டிபுலம் அ.த.க பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிவந்த, வேலணை அம்பிகைநகர் கண்ணாபுரத்தைச்சேர்ந்த திருமதி. அருந்தவராசா ஜெசிந்தா அவர்கள்,...

0

வேலணை மக்கள் ஒன்றியத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் – Oct 1st, 2017

தற்போது வேலணையில் முன்னெடுக்கவேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது தற்போது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த(O/L) சதாரண பரீட்சையில் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு இலவசமாக மேலதீக வகுப்புக்கள் வழங்குவது என முடிசெய்யப்பட்டு அதற்கான வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70% புள்ளிக்கும் அதிகமாகப்பெற்றுள்ளனர்

வேலணைமக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை க்கு தோற்றியமாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள். வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டன இவ்வகுப்புக்களில் வேலணைப்பிரதேசத்தைச்சார்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்ட னர் இவர்களில் அண்மையில் வெளிவந்த பெறுபேறுகளின்படி 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70 புள்ளிக்கும் அதிகமாகப்பெற்று சித்தியடைந்துள்ளனர்.

0

வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பின்னூட்டல் வகுப்புகள் ஆரம்பம்.

வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன், இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள, வேலணைப் பிரதேசத்தைச்சார்ந்த மாணவர்களின், கல்வி அடைவுமட்ட வீதத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்படும் பின்னூட்டல் வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பணநிகழ்வு இன்று(6|10|2017) பி.ப 2.00 மணியளவில் வேலணை மேற்கு நடராஜவித்தியாலயத்தில் நடைபெற்றது

வெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில், எமது கல்லூரிக்கும், எமது மாணவர் சமூகத்திற்கும், நாம்...

தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வு

வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறும் தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் (தாயகம்) திரு எம்.அரசரத்தினம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு

0

தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்

தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.