ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடாத்திய மருத்துவ முகாம்
தீவக அரிமாக்கழகத்தின் அனுசரணையுடன் வேலணை மேற்கு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய மாபெரும் மருத்துவ முகாமும் சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று 16/06/2018...
தீவக அரிமாக்கழகத்தின் அனுசரணையுடன் வேலணை மேற்கு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய மாபெரும் மருத்துவ முகாமும் சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று 16/06/2018...
இன்று 09/06/2018 வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் மாணவர்களுக்கான செயலமர்வு வேலணை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் வளவாளராக...
வேவலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 72 ஆவது ஆண்டு பாடசாலைத்தினமும் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பொது மண்டபத்தில் பாடசாலை அதிபர்...
வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு. இன்றையதினம்(31.5.2018) வேலணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வேலணையிலும் நெடுந்தீவிலும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. வேலணையில் இடம்பெற்ற...
இன்று 28-05-2018 தரம்5 மாணவர்களுக்கான சுற்றாடல்முகாம் செயற்பாடும்,கணிதக்கற்றல்கையேடுவழங்கும் நிகழ்வும் காரைநகர் சுப்பிரமணியவித்தியாலயத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் 160 மாணவர்களும்,9 ஆசிரியர்களும், 3 ஆசிரிய ஆலோசகர்களும், பாடசாலை முதல்வரும் கலந்து...
இன்றைய தினம் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்.நாரந்தனை றோ.க.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இதன்...
இன்று 21.05.2018 வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் நடைபெற்று வருகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை எழுதும் மரணவர்களுக்கான கருத்தரங்கின் வரிசையில் நாரந்தனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின்...
வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றமுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது. சென்ற வருடம் வேலணைப்பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கருத்தரங்குகள்...